Friday 10 February 2017

01. குரு வந்தனம்

ஜகத்குரு காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மீது இயற்றிய வெண்பா.





















ஆதிகுரு நாதனே ஆலின் நிழலமர்
வேதியனே வேதம் தழைத்தோங்க மேதினிமேல்
வந்துதித்துக் காஞ்சியில் வாழ்முனியே நின்னடியார்
வெந்துயர் தீர்ப்பாய் விரைந்து.


ஆலின் நிழல் - ஆல மரத்தின் நிழல்
வெந்துயர் - கடுமையான துயரம் - சம்ஸாரம் என்னும் சுழல்.

No comments:

Post a Comment